Sunday, November 10, 2013

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்

தலையை ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌க்க தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்.

இர‌வி‌ல் படு‌க்க‌ப் போகு‌ம் மு‌ன்பு தேங்காய் எண்ணெயை இள‌ம் சூடான பத‌த்‌தி‌ற்கு‌க் காய்ச்சி தலையில் நன்றாகத் தேய்த்து பிறகு காலையில் தலையை அலசவும்.

வாரம் ஒரு முறை இதைச் செய்தால், முடியில் பிளவு மற்றும் பொடுகுகளையும் விரட்டலாம்.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் புறத்தோலை அடைத்து ‌விடுவதா‌ல் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை தடு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment